Wednesday, September 3, 2008

பார்வதியின் அழுக்கும், பார்ப்பன கொழுப்பும்......

குளிக்கச்சென்ற கவுரியை (அதான் நம்ம சிவன் பொண்டாட்டி பார்வதிதான் இப்படி…..) நட்டாற்றில் விட்டு போய்விட்டான் அவள் கனவன் சிவன். அவள் குளிப்பதை யாரும் பார்த்துவிடாமல் காவல் இருப்பதற்கு ஒரு நாயோ நரியோ கிடைக்காததால், தன் உடலில் இருந்த அழுக்கைச் சுரண்டியெடுத்து உருட்டி அதற்கு கண், காது, மூக்கெல்லாம் வைத்து மறக்காமல் பெரிய தொப்பையையும் வைத்து வடிவமைத்து ‘புடிச்சி வைச்ச புள்ளயாரை உருவாக்கி வைக்கிறாள்’. சற்று நேரம் கழித்து வந்த மாமா சிவன், இதுயாருடா எம்பொண்டாட்டி குளிக்கிறதப் பாக்கறதுன்னு சொல்லி புள்ளயாரு (பார்வதியின் அழுக்கு) தலையை வெட்டி வீசிவிடுகிறார். ‘அம்பி’யைத் தான் உருவாக்கிய விவரத்தையும் காரணத்தையும் மாமாவிடம் கவுரி விளக்கி கண்ணீர் வடிக்கிறாள். வேறு வழியின்றி தலையைத் தேடி அலைகிறார் மாமா. வெட்டிவீசப்பட்ட தலையைக் காணாததால் காட்டில் சுற்றிக்கொண்டிருந்த ஒரு யானையின் தலையை வெட்டி ‘பார்வதியின் அழுக்குக்கு சூட்டிவிடுகிறார்’ இதுதான் புள்ளயாரு உருவான கதை.
படிக்கும்போதே குமட்டலெடுக்கும் இக்கதையை இச்சமூகத்துக்கு கோடனுகோடி ‘பக்த்ரகளுக்கு’ச் சொன்னது நாம் அல்ல. இது எந்த பகுத்தறிவு வாதியும் எழுதியது கிடையாது. ‘ராமகாவியம்’ என்ற காமகாவியத்தை அவாளே எழுதியது போலவேதான் இதையும் எழுதியிருக்கிறார்கள். புள்ளயாரின் பெருமையாக நினைத்து இதை எழுதியது சாட்சாத் நம்ம அம்பிகள் கூட்டம்தான். மலத்திற்கு சந்தனத்தில் பொட்டுவைத்தது போல இந்தப் ‘பார்வதியின் அழுக்கை’ சோடித்து நம்மக்கள் தலையிலேற்றியதில் இந்த சினிமா புரோக்கர்களுக்கும் கனிசமான பங்கு இருக்கிறது.
இந்த பார்வதியின் அழுக்கோடு கொஞ்சம் பார்ப்பனக் கொழுப்பையும் சேர்த்துக் குழைத்து பக்தர்களின் தலையில் ஏற்றிவைத்துத்தான் இந்த ‘கலவரப் புள்ளயாரை உருவாக்கிப் பராமரித்து வருகிறார்கள்’. புள்ளயாரு என்பவன் பார்வதியின் அழுக்கு, அதை என்னதான் சோடித்தாலும் அது இருக்கவேண்டிய இடம் என்பது சாக்கடையோ அல்லது மூத்திர சந்துதான் என்பதை நாமெல்லோரையும் விட நன்கு உணர்ந்த ராமகோபாலன், 'எச்ச'ராஜா வகையறாக்கள் அதனை ஒவ்வொரு ஆண்டும் கழிசடைப் பகுதியிலேயே குத்தவைக்கிறார்கள். எனவே, புள்ளயாரைப் பற்றி எழுதிய வகையிலும், அந்த ‘பார்வதியின் அழுக்கை’ முச்சந்தியில் நிறுத்திய வகையிலும் அதனை இழிவுபடுத்தியது ராமகோபால வகையறாக்கள்தான். இதைச் செய்ததில் முற்போக்காளர்களுக்கோ பிறமதத்துக் காரர்களுக்கோ எந்தப் பங்கும் இல்லை.
]
அழுக்கில் உருவாகி கழிசடையில் வளர்ந்த புள்ளயாரை ONYX வண்டியிலேயோ அல்லது நீல்மெட்டல் பனால்கா போன்ற குப்பை வண்டிகளில் ஏற்றிச் சென்று கொளுத்திவிடாமல் நமது அப்பாவி உழைக்கும் மக்களின் தோள்களின் மீது ஏற்றிவைத்து ஊர்வலமாக எடுத்துச் சென்று கடலில் கரைக்கிறார்கள். கடலுக்கடியில் உள்ள அழுக்குகளையும் இன்னபிறவையும் உண்டு வாழும் மீண்கள், சுறாக்களாலேயே சீந்தமுடியாத அளவுக்கு நாற்றமெடுத்த இச்சரக்கை, நம் அப்பாவி பக்தர்கள் போலவே அறியாமையினால் முகர்ந்துப்பார்த்த மீன்கள், செத்து மிதக்கின்றன. அதனைக் கரைப்பதற்காக, அந்த அழுக்கைச் சுமந்துவரும் பக்தர்களோ கலவரத்தினால் சாகிறார்கள். இந்துவெறி பயங்கரவாதிகளின் திட்டமிட்ட கலவரத்தினால் கொல்லப்படுகின்ற / தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகின்ற மக்களில் இந்துவோ, முசுலீமோ எந்த மதத்துக்காரன் மடிந்தாலும் இக்கலவரத்தை ஏவிய பார்ப்பனீய பயங்கரவாதிகளுக்குக் கொண்டாட்டமாகத்தான் அமைந்துவிடுகிறது. இதுபோன்று இந்துத்துவத்தை முழங்கிவரும் இந்தக் கயவர்கள் இந்துக்களுக்கு எதிராக செய்தவற்றைக் கொஞ்சம் புரட்டிப்பார்த்தால் பார்வதியின் அழுக்கைவிடக் கேவலமாக நாறி ஊர்சிரிக்கும் அளவுக்கு இருக்கிறது.
தோழர்களே / நண்பர்களே,
கலவரத்துக்காகத் திட்டமிட்டு இந்துத்துவ பயங்கரவாதிகள் இதனை கடலில் கரைக்க வருவார்கள். அதற்கும் முன்னதாக நம்மால் இயன்றவரை இந்த உண்மைக் கதையை, பார்வதியின் அழுக்கு புள்ளயாரான வரலாறை, அப்பாவியாய்ச் சுமந்து திரியும் பக்தர்களின் மனத்தில் கரைப்பது ஒவ்வொரு முற்போக்காளர்களின் கடமையாகிறது. கரைப்போம்.
தோழமையுடன்,
இரணியன்.

No comments: